Auschwitz நினைவு நாள் – வெறுப்புணர்வுக்கு எதிராக கண்டனம்

உடனடி அரசியல் தேவைகளுக்காக, உண்மை மறக்கப்படுவதையும், அது சொந்த ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துப்படுவதையும் அனுமதிக்க முடியாது – ஐரோப்பிய கத்தோலிக்க ஆயர்கள்

Continue reading

பிரேசில் அணை விபத்து நினைவு நாளுக்கு செய்தி

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியை பழுதுபார்க்கவும், அதைப் பாதுகாக்கவும் உதவுமாறு, புனித பவுலின் பரிந்துரையை இறைஞ்சுவோம் – திருத்தந்தை பிரான்சிஸ்

Continue reading

கிறிஸ்தவ தம்பதியர் பாதுகாக்கப்பட வேண்டும்

அக்கில்லா, பிரிசில்லா தம்பதியர் போன்று, பற்றுறுதியுடன் நற்செய்திக்கு சான்றுபகரும் கிறிஸ்தவ தந்பதியர், இன்று திருஅவைக்குத் தேவை

Continue reading

கர்தினால்கள் அவையின் புதிய தலைவர், கர்தினால் ரே

கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே (30,சன.1934) அவர்கள், 2000மாம் ஆண்டு முதல், 2010ம் ஆண்டு வரை ஆயர்கள் பேராயத்தின் தலைவராகப் பணியாற்றியவர்

Continue reading

இறைவார்த்தை ஞாயிறன்று புனித திமொத்தேயுவின் திருப்பொருள்கள்

சனவரி 26, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் “முதல் இறைவார்த்தை ஞாயிறு” திருப்பலியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலில் நிறைவேற்றுவார்.

Continue reading