Auschwitz நினைவு நாள் – வெறுப்புணர்வுக்கு எதிராக கண்டனம்

உடனடி அரசியல் தேவைகளுக்காக, உண்மை மறக்கப்படுவதையும், அது சொந்த ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துப்படுவதையும் அனுமதிக்க முடியாது – ஐரோப்பிய கத்தோலிக்க ஆயர்கள்

Continue reading

பிரேசில் அணை விபத்து நினைவு நாளுக்கு செய்தி

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியை பழுதுபார்க்கவும், அதைப் பாதுகாக்கவும் உதவுமாறு, புனித பவுலின் பரிந்துரையை இறைஞ்சுவோம் – திருத்தந்தை பிரான்சிஸ்

Continue reading

கிறிஸ்தவ தம்பதியர் பாதுகாக்கப்பட வேண்டும்

அக்கில்லா, பிரிசில்லா தம்பதியர் போன்று, பற்றுறுதியுடன் நற்செய்திக்கு சான்றுபகரும் கிறிஸ்தவ தந்பதியர், இன்று திருஅவைக்குத் தேவை

Continue reading

கர்தினால்கள் அவையின் புதிய தலைவர், கர்தினால் ரே

கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே (30,சன.1934) அவர்கள், 2000மாம் ஆண்டு முதல், 2010ம் ஆண்டு வரை ஆயர்கள் பேராயத்தின் தலைவராகப் பணியாற்றியவர்

Continue reading

இறைவார்த்தை ஞாயிறன்று புனித திமொத்தேயுவின் திருப்பொருள்கள்

சனவரி 26, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் “முதல் இறைவார்த்தை ஞாயிறு” திருப்பலியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலில் நிறைவேற்றுவார்.

Continue reading

பங்குத்தந்தையாக இருப்பது ஒரு வித்தியாசமான அனுபவம்

பங்குத்தந்தையாக இருப்பது ஒரு வித்தியாசமான அனுபவம். ஒரு சின்ன உதாரணம் சொல்லலாம். கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டு அல்லது உயிர்ப்பு பெருவிழா அன்று இரவு திருப்பலி நடக்கும். அழகாக அலங்காரம் செய்யப்பட்ட மேடை, இனிமையான பாடகர் […]

Continue reading

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், புதிய கர்தினால்கள்

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், புதிய கர்தினால்கள் எல்லாவிதமான பொருளிய மற்றும் ஆன்மீக வறுமையும், நம் சகோதரர், சகோதரிகளுக்கு எதிராக இழைக்கப்படும் எல்லா விதமான பாகுபாடும், கடவுள் மற்றும் அவரின் அன்பை நாம் புறக்கணிப்பதால் […]

Continue reading